Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • August 24, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5

    “முதலில் உங்களுக்காக எழுதுங்கள், பின்பு ஆடியன்ஸ் பற்றி அலட்டிக்கொள்ளலாம்…”- ஸ்டீபன் கிங். *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 *** நம் படங்களில் Internal conflict இருக்கிறதா? ஆம் உண்டு. ஆனால் அது எல்லா நேரங்களிலும் குற்ற உணர்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை. ‘குற்ற உணர்ச்சி’ என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். நம் படங்களில் நாம் அகப் போராட்டத்திற்கு பெரும்பாலும்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques, tamil screenplay writing, writing
  • August 17, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4

    “எந்தக் காலகட்டத்திலும் திறமை என்பது அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது. அதைக் கருத்தில் கொள்வோமேயானால், நல்ல படங்களைவிட மோசமான படங்கள் அதிகம் எடுக்கப்படுவதைக் கண்டு ஆச்சர்யமோ அதிர்ச்சியோ கொள்ளமாட்டோம். உண்மையில் நம்மை ஆச்சர்யம் கொள்ளச் செய்வது என்னவெனில், சினிமாவை உருவாக்கும் முறை நீண்ட சிக்கலான ஒன்றாக இருந்தாலும், அதை உருவாக்கும் படைப்பாளியின் பாதை படுகுழிகள் நிறைந்ததாக இருந்தாலும் நல்ல படங்கள் எடுக்கப் படுகின்றன என்பது தான்” – சத்யஜித்ரே *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    தமிழ் திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி
  • August 10, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3

    “எழுதுவது என்பது குழந்தை மணலில் விளையாடுவதைப் போல. அது பொருட்களை கலைத்து அடுக்கி விளையாடுவது போல் எழுத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரித்திட முடியம். எழுதுவதில் எனக்குப் பிடித்த விஷயம் இது தான். நாம் காலை எழுதத் தொடங்கும் போது நாம் திட்டமிட்டிருக்காத ஒரு வடிவத்தை அந்த எழுத்து அடைந்துவிடும் தருணமே அன்றைய நாளின் தலைசிறந்த தருணம்” – Markus Zusak *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    கதை எழுதுவது எப்படி, திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenwriting
  • August 3, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

    The Writer must believe in what he writes – Robert Mckee *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம். முந்தைய… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    action screenwriting tamil, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • July 27, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1

    பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால்,… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தகம்
    aravindh sachidanandam, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி
  • June 14, 2019

    சித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை

    1                 கி.பி. 2063. அடர்ந்த  காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர் ராகவும், அவரது மகன் சஞ்சையும். சஞ்சையின் மகன் ‘கே’வும், மகள் ‘பிரக்ன்யா’வும் உடன் இருந்தார்கள். அவர்கள்இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ராகவின் தலைமையில் உற்சாகமாக புறப்பட்டனர். அப்போது குழுவில் இருபது பேர் இருந்தனர். தங்களின் நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு கிளம்பிய அந்த குழுவில் பலரும் பல காரணங்களால் வழியிலேயே பிரிந்துபோக இப்போது… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறார் கதை, சிறுகதை
    சிறார் நாவல், Tamil Cartoon Story, Tamil Children Novel, Tamil Children Story, Thanneer Ragasiyam
  • May 24, 2019

    ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை

    “As soon as you’re born they make you feel small By giving you no time instead of it all”- John Lennon தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.  திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை, புனைவுகள், மனோதத்துவ கதைகள்
    aravindh kumar stories, aravindh sachidanandam stories, aravindhskumar.com, அரவிந்த் சிறுகதைகள், சிறுகதை, த்ரில்லர் கதைகள், existentialism, John lennon, John lennon tamil, surrealism, tamil thriller stories
  • April 14, 2019

    அடி- சிறுகதை

    ‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில்  கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம்.  சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்.  அந்த அளவிற்கு கூட்டம். தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள்… Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள், மெட்ராஸ் கதைகள்
    aravindhskumar.com, existentialism, Short stories, tamil short stories
  • March 22, 2019

    என் ஆசான்- அகிரா குரோசவா

    1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், மொழிபெயர்ப்பு
    அகிரா குரோசவா, அகிரா குரோசவா வரலாறு, அரவிந்த் சச்சிதானந்தம், ஆசான், என் கதை, யமா சண், வாழ்க்கை குறிப்புகள்
  • February 22, 2019

    யாரோ ஒருவர்

    உங்கள் குழந்தையை முதன்முதலில் நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான் யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார் உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய் நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான் யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள் நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கவிதை
    அரவிந்த் சச்சிதானந்தம், யாரோ ஒருவர்
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை
  • 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aravindh Sachidanandam
      • Join 135 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aravindh Sachidanandam
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar