‘நான்’ கதைகள்
-
3 BHK வீடு- சிறுகதை
பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று Continue reading
-
கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டி
கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டியில் என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றியும் அன்பும் அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை
தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய ‘3 பி.ஹெச்.கே வீடு’ என்கிற சிறுகதை தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது. கதையை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும். Continue reading
-
நனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு
ஒரு மனநல காப்பகம், சில மனிதர்கள், பல வகையான மனபிறழ்வுகள்…. நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் தற்போது கிண்டிலில் கிண்டிலில் வாங்க இங்கே சொடுக்கவும் Continue reading
