• Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Kindle books
  • Books
  • Audio Books
  • Awards
  • Lets Talk
  • Movies
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • January 16, 2024

    கடைசி நாள் – நெடுங்கதை

    1 சுற்றிலும் நெருக்கமான வீடுகள். மூன்றாவது தளத்தில் வசிப்பதால் ஜன்னலை திறந்து வைத்தால் கொஞ்சம் காற்று வருகிறது. காலையில் அதே ஜன்னலில் எட்டிப்பார்க்கும் வெயில்தான் கண்விழிக்கவும் வைக்கிறது. ஏழு மணிக்கு கண்விழித்தாலும் எட்டு வரை அப்படியே படுக்கையில் கிடப்பதே வழக்கம். ஆனால் மனம் மட்டும் எதையோ அசைபோட்டுக் கொண்டே இருக்கும். எதையோ என்ன! வேலை தான். வேலை மட்டும் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. வேலை இல்லாமல் திரிந்த காலங்களில் கூட இவ்வளவு மன உளைச்சல் இருந்ததில்லை.… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • January 7, 2024

    சில புத்தகங்கள் சில அனுபவங்கள்

    கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக  வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது.  குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம்.   சில தொகுப்புகளில்  சில கதைகள் பெரிதும்  பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’  (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, புத்தக விமர்சனம், மதிப்புரை
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, புத்தக கண்காட்சி 2024, chennai book fair 2024, reading list 2023
  • November 1, 2023

    திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6

    Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6 திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார்.   பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக்  இன்னும் ஒரு படி… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம், புத்தகம்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதையின் முக்கிய தருணங்கள், Save the Cat
  • October 25, 2023

    குவிகம் குறும்புதினம்

    குவிகம் குறும் புதினம் அக்டோபர் மாத (2023) இதழில் என்னுடைய ‘இரண்டு கலர் கோடுகள்’ குறுநாவல் வெளியாகி இருக்கிறது. நன்றி குவிகம் குழு Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • October 8, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் -4

    4 “Screenplay writing is not an art form. It’s a skill; it’s carpentry; it’s structure”– WIlliam Goldman கட்டமைப்பு (Structure) கதை, கதாபாத்திரம் மற்றும் கான்ப்ளிக்ட் பற்றி அறிந்துகொண்டோம். இப்போது நம்மால் நேரடியாக திரைக்கதை எழுதிட முடியும் தான். ஆனால் அது மட்டும் போதுமா!  நாம் என்னென்ன எழுத வேண்டும், அவை எல்லாம் எப்படி கோர்வையாக தொகுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கு நாம் ‘Structure’ பற்றி புரிந்து… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • September 26, 2023

    பன்னிரண்டு ஆண்டு பயணம்

    Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம்
  • August 23, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் -3

    3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம்  என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து  (Character) உருவாகலாம்  என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • July 31, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் -2

    2 The characters in my novels are my own unrealised possibilities. That is why I am equally fond of them all and equally horrified by them. Each one has crossed a border that I myself have circumvented. ― Milan Kundera கதாபாத்திரம் ஒரு கதாபாத்திரத்தை ஆதாரமாக கொண்டு ஒரு கதை எழுத முடிவு செய்கிறோம். முதலில் என்னென்ன சிந்திப்போம்! எளிய உதாரணமாக,… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர், த்ரில்லர் கதை
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • July 9, 2023

    ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை

    எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை. ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி… Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், tamil stories, Tamil Thriller, tamil thriller stories, thriller stories
  • May 10, 2023

    Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை  

    Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை  

    எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர்  கணவன் வேமாண்டும்  தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து  எவிலின் வாங்கின் தந்தை அவளை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், கொஞ்சம் திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, Everything Everywhere All at Once, Oscar
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
  • பொம்மை

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar