Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • July 11, 2016

    ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை

    ‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப்… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை, புனைவுகள், மனோதத்துவ கதைகள், மெட்ராஸ் கதைகள்
    aravindh sachidanandam, aravindh sachidanandam short stories, aravindh short stories, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், ghost writer, psychological stories, tamil cinema assistant director, tamil ghost writer, tamil short stories
  • May 31, 2016

    எதையாவது எழுதலாம்

    எதையாவது எழுதலாம் எழுதவே பிறந்தேன் எனலாம் யாரவது பதிப்பாளரை நட்பாக்கிக் கொள்ளலாம் புத்தகம் வெளியிடலாம் ராயல்டி தரமாட்டார் சண்டை போடலாம் விருது வாங்கிக் கொடுப்பார் வாயை மூடிக்கொள்ளலாம் புரட்சி என்று நினைத்து எழுதலாம் பிரச்சனையா புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் புரியாது பரவாயில்லை பின்நவீனத்துவம் என்று சொல்லிகொள்ளலாம்   Continue reading

    கவிதை
  • April 29, 2016

    புகைப்படக்கலைஞன்- சிறுகதை

    மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற… Continue reading

    சிறுகதை, புனைவுகள்
    aravindh sachidanandam, aravindh sachidanandam short stories, aravindhskumar, existentialism, photographer tamil short story, pugaipadakalaignan, street photography
  • February 14, 2016

    மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2

    சினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம்.  கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட். ஒரு கதை எதைப் பற்றியது? திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும்… Continue reading

    சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம்
    aravindhsachidanandam, aravindhskumar, சிட்னி லூமெட், சினிமா புத்தகங்கள், மேக்கிங் மூவீஸ், making movies, sidney lumet
  • November 27, 2015

    சினிமா புத்தகங்கள்-1 (On Directing film- David Mamet)

    தமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது?’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது?’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த… Continue reading

    கட்டுரை, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம்
    aravindhskumar, சினிமா இயக்குவது எப்படி, சினிமா பயிற்சி, சினிமா புத்தகம், டேவிட் மேமட், david mamet, on directing film
  • October 2, 2015

    நிகழ்தகவுகள் – சிறுகதை

    உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள்
    acceptance, aravindh sachidanandam, aravindh sachidanandam short stories, aravindhskumar, aravindhskumar.com, story on probability, tamil cinema assistant director, tamil cinema story, tamil short stories
  • September 27, 2015

    நான்காவது பிறந்தநாள்- aravindhskumar.com

    வணக்கம். இந்த தளத்திற்கு இன்று நான்காவது பிறந்தநாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்… ‘நகுலனின் நாய் சிறுகதைத் தொகுப்பு’- பிரிண்ட் புத்தகத்தை அடுத்த சில நாட்களுக்கு ஐம்பது சதவீத கழிவில் இங்கே வாங்கலாம். ask4 என்ற discount code-ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    பொது
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, aravindshkumar.com anniversary, nakulanin naai
  • August 18, 2015

    ஒன்றுமில்லை- கவிதை

    என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading

    கவிதை
    aravindh sachidanandam, aravindh sachidanandam poems, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், lonenliness, tamil poems
  • July 24, 2015

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை

    ‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி… Continue reading

    அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அரவிந்த் சச்சிதானந்தம், கேம் ஆஃப் த்ரோன்ஸ், Game of thrones, Game of thrones tamil, tamil screenplay techniques
  • July 3, 2015

    நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு

    என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நகுலனின் நாய்-Paperback பக்கங்கள்: 96 விலை: Rs 50 (free shipping) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்  நகுலனின் நாய்-e-book-Pdf விலை: Rs 20 Available Format: Pdf ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புத்தகம்
    aravindh sachidanandam, Aravindh Sachidanandam Sirukathaigal, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், அரவிந்த் சச்சிதானந்தம் கதைகள், நகுலனின் நாய் சிறுகதைத் தொகுப்பு, nakulanin naai
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை
  • 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aravindh Sachidanandam
      • Join 135 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aravindh Sachidanandam
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar