பொது

  • பிச்சாவரம் சதுப்பு நில காடு

    பிச்சாவரம் சதுப்பு நில காடு ஒளிப்பதிவு: பிரேம்குமார் சச்சிதானந்தம் படத்தொகுப்பு: அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

  • நன்றிகள் பல…

    2011-யில்  தொடங்கப்பட்ட இந்த வலைத்தளத்திற்கு இன்று மூன்றாவது பிறந்த நாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள், கடந்த இரண்டு வருடங்களாக முழு நேரம் எழுதி வரும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும்… மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கு, நண்பர்களாய் இருக்கும் குடும்பத்தாருக்கு, குடும்பமாய் இருக்கும் நண்பர்களுக்கு… அன்புடன் அரவிந்த் சச்சிதானந்தம்   Continue reading

  • தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?

    ‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை.  ஒரு எழுத்தாளன்  தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில்  செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு  ஏராளமான Continue reading

  • பொன்னியின் செல்வன்-மேடை நாடகம்

    பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு முன் பொறியாளராக வேலை பார்த்த காலத்தில் தான் படிக்க முடிந்தது. அழுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஈ-புத்தகங்கள் படிப்பது வழக்கம். ஆங்கில புத்தகங்கள் படித்தால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தெரியாது. தமிழில் எதையாவது படித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே, கம்ப்யூட்டரில் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும், ஒரு டூல்ஸ் இன்ஜினியரிங் புத்தகத்தையும் திறந்து வைத்துக்கொண்டு, கதையை படிப்பேன். யாராவது வந்தால் பொன்னியின் செல்வன் மினிமைஸ் ஆகிவிடும். Continue reading

  • சுஜாதா விருது-2014

    உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருது (பிரிவு: சிறந்த இணையம்) இந்தாண்டு என்னுடைய இணையதளத்திற்கு (www.aravindhskumar.com) கிட்டியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..  நன்றி, உயிர்மை பதிப்பகத்திற்கு, சுஜாதா அறக்கட்டளைக்கு மற்றும் தேர்வு குழுவிற்கு  நன்றி, எழுத ஊக்குவித்துவரும் அத்துணை பேருக்கும், என் இணைய வாசகர்களுக்கும் நன்றி, முழு நேரம் எழுத முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வந்த நாளிலிருந்து, உறுதுணையாய் இருக்கும் அண்ணனுக்கும், அண்ணனாய் இருக்கும் நண்பர்களுக்கும்.. அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

  • ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

    ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை   எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக Continue reading