பொது
-
பிச்சாவரம் சதுப்பு நில காடு
பிச்சாவரம் சதுப்பு நில காடு ஒளிப்பதிவு: பிரேம்குமார் சச்சிதானந்தம் படத்தொகுப்பு: அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
நன்றிகள் பல…
2011-யில் தொடங்கப்பட்ட இந்த வலைத்தளத்திற்கு இன்று மூன்றாவது பிறந்த நாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள், கடந்த இரண்டு வருடங்களாக முழு நேரம் எழுதி வரும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும்… மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கு, நண்பர்களாய் இருக்கும் குடும்பத்தாருக்கு, குடும்பமாய் இருக்கும் நண்பர்களுக்கு… அன்புடன் அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?
‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை. ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில் செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு ஏராளமான Continue reading
-
சுஜாதா விருது-2014
உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருது (பிரிவு: சிறந்த இணையம்) இந்தாண்டு என்னுடைய இணையதளத்திற்கு (www.aravindhskumar.com) கிட்டியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி, உயிர்மை பதிப்பகத்திற்கு, சுஜாதா அறக்கட்டளைக்கு மற்றும் தேர்வு குழுவிற்கு நன்றி, எழுத ஊக்குவித்துவரும் அத்துணை பேருக்கும், என் இணைய வாசகர்களுக்கும் நன்றி, முழு நேரம் எழுத முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வந்த நாளிலிருந்து, உறுதுணையாய் இருக்கும் அண்ணனுக்கும், அண்ணனாய் இருக்கும் நண்பர்களுக்கும்.. அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading