aravindh sachidandam
-
பொம்மை
உலகம் அழிவதாகக் கனவு கண்டு கண்விழித்தவனின் மனத்திரையில் அந்த கனவுவெகு நேரம் ஓடியது. நெருக்கமானபரிச்சயமானஎந்த முகமும்கனவில் வராததுஆச்சர்யம் உலகம் அழிவதுயாருக்கும்எந்த சலனத்தையும்தராததுகூடுதல் ஆச்சர்யம் பொம்மை கடை வைத்திருந்ததாத்தாஅறுபது ரூபாய் தந்தால்ஸ்பெசல் பொம்மைபிண்ணித்தருவதாக சொல்கிறார். உலகம் தான்அழியப் போகிறதேஒரு பொம்மைவாங்கிக் கொள்ளலாம் என்றுபணத்தை கொடுத்துவிட்டுமுக்கிய வேலையாக அலுவலகம் செல்கிறான். அங்கு அத்தனை வருடம்வேலை செய்ததற்கானசான்றிதழ் வேண்டும் என்று குமாஸ்தாவை கேட்கிறான். உலகம் அழிவதால்எல்லோருமே சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருப்பதால்தாமதம் ஆகும் என்றுகுமாஸ்தா சலிப்பின்றிஅன்பாக சொல்கிறான். அடுக்கியிருந்த சான்றிதழ்களில் தன்னுடையது இருக்கிறதா Continue reading
-
கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்
மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை. நன்றி கல்கி. *** வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் Continue reading