• Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Kindle books
  • Books
  • Audio Books
  • Awards
  • Lets Talk
  • Movies
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • November 18, 2024

    அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்-  அரங்கேற்றம்

    என்னுடைய ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ என்கிற சிறுகதை நேற்று (17.11.2024) Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய சிறுகதைகளில் நான் முக்கியமானதாக கருதும் கதைகளில் ஒன்று ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’. காரணம், இது பேசும் அரசியல். வெளிப்படையாக பலரும் பேசத் தயங்கும் அரசியல்… இது வேலை, பணம் அதன் இயலாமை தரும் மனம் அழுத்தத்தை பற்றிய கதையாக தோன்றினாலும் இதன் ஆதாரம், வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு… Continue reading

    கட்டுரை, மேடை நாடகம்
    aniruddhan, John lennon
  • November 8, 2024

    அநிருத்தன்-மேடை நாடகம்

    என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி Continue reading

    க்ரைம் கதை, த்ரில்லர் கதை, புனைவுகள், மேடை நாடகம்
    அரவிந்த் சச்சிதானந்தம்
  • October 28, 2024

    3 BHK வீடு- சிறுகதை

    பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு  வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது  தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள்.  கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து  வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை
    Aravindh sachidanandam shortstories, கதை, சிறுகதை, சிறுகதைகள், சிவசங்கரி, தினமணி கதிர், தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி, மெட்ராஸ் கதைகள்
  • October 23, 2024

    மைக்ரோ பார்வை- 1- அப்பம் வடை தயிர்சாதம்- பாலகுமாரன்

    இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம்.  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும்… Continue reading

    கட்டுரை, புத்தக விமர்சனம்
    புத்தக விமர்சனம், புத்தகப் பார்வை, book reviews, micro review
  • September 26, 2024

    பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

    பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

    என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், குறுங்கதை, tamil micro stories, tamil short stories
  • September 26, 2024

    பதின்மூன்று ஆண்டு பயணம்

    பதின்மூன்று ஆண்டு பயணம்

    இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு… Continue reading

    பொது
    13th anniversary, anniversary, aravindh sachidanandam, aravindhskumar.com, aravindshkumar.com anniversary, அரவிந்த் சச்சிதானந்தம்
  • September 22, 2024

    சுரண்டல் -சிறுகதை

    அன்று அலுவலகத்தில் யாரிடமும் சரியாக பேசவில்லை. வீடு வந்து கூட அமைதியாகவே  அமர்ந்திருந்தான். அவனைப் பற்றி தெரிந்திருந்ததால் மனைவி, அவனை தொந்தரவு செய்யாமல் தட்டில் சப்பாத்தியை வைத்துக் கொடுத்துவிட்டு, தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சாப்பிடாமல் தட்டை உற்றுப் பார்த்தவாறே தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். ஏதோ ஒருவகையில் இங்கே ஒவ்வொருவரும் பிறரை சுரண்டிப் பிழைக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றிய போது பெரியதொரு உண்மையை கண்டுபிடித்துவிட்டவனாக அகம் மகிழ்ந்தான். அதே கணத்தில், அந்த… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள்
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, tamil short stories
  • May 11, 2024

    கோர்ட்-சிறுகதை 

    சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று போடுவது போல் தான் ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கையும். திடிரென்று ஒரு கிளையலிருந்து வேறொரு கிளைக்கு மாற்றல் செய்து விடுவார்கள். அப்படிமாறி புதிய கிளைக்கு செல்லும் போது அதற்கு முன்பிருந்த மேலாளர் விட்டுச் சென்ற சிக்கல்கல்களை எல்லாம் தீர்த்துவைப்பது புதிதாக அந்த சீட்டிற்கு வரும் மேலாளரின் பொறுப்பாகிவிடும். அப்படிதான் சித்ரா ஜெயக்குமாரின் வழக்கு வந்தது. சித்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் மனித வள மேலாளராக பணியாற்றிய போது என்… Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள்
    aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், மெட்ராஸ் கதைகள், tamil short stories
  • March 13, 2024

    Manjummel Boys- கொஞ்சம் திரைக்கதை

    உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு  படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும்  என்பதாலே நாம் இதை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    அரவிந்த் சச்சிதானந்தம், கொஞ்சம் திரைக்கதை, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி, மஞ்சும்மல் பாய்ஸ்
  • February 20, 2024

    குறுங்கதை-10-  தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை  

    தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை   அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை.  அதனால்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், குறுங்கதை, புனைவுகள்
    அரவிந்த் சச்சிதானந்தம், குறுங்கதை, குறுங்கதைகள்
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
  • பொம்மை

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar