
அந்தாதி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய பின்வரும் புத்தகங்கள் 44- வது சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (அரங்கு எண் 166,167) கிடைக்கும்.
நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்
இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள்
கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள்
ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்