அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் இயங்கும் பாரதிய கலை மன்றம் இன்று ஒருங்கிணைத்த இணைய வழி பயிலரங்கை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
குறும்பட இயக்குநர்களுடன் திரைக்கதையின் அடிப்படைகளைப் பற்றியும், சுவாரஸ்யமாக காட்சிகளை உருவாக்கும் உத்திகளைப் பற்றியும் ஒரு மணி நேரம் உரையாடினேன்.

பயிலரங்கில் பல வயதினரும் கலந்து கொண்டு சிறப்பான கேள்விகளை எழுப்பியதும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சியளித்தது.
இந்த வாய்ப்பை வழங்கிய பாரதிய கலை மன்ற நிர்வாகிகளுக்கும், பயிலரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment