thriller stories
-
ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை
எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை. ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி Continue reading