Thaipoosam
-
தைப்பூசம்- சிறுகதை
இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. Continue reading