Chennai book Fair

  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

    பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (15.01.2012) புத்தகத் திருவிழா சென்றதாக பேஸ்புக் நினைவுபடுத்துகிறது. பெரிய முன்முடிவுகளின்றி வெவ்வேறு அரங்குங்களுக்குள் நுழைந்து சிறிது ஆராய்ந்து புத்தகங்களை வாங்கும் வாய்ப்பினை புத்தகத் திருவிழா தான் உருவாக்கித் தருகிறது. புத்தக வாசகர்கள் அனைவருக்கும் இது முக்கியமான வாய்ப்பு என்பேன். 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் பள்ளி நண்பர் தான் புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு நுழைவு சீட்டுகள் இருப்பதாக சொல்லி அழைத்து சென்றார்.அன்றிலிருந்து வருடாவருடம் எங்கிருந்தாலும் புத்தகத் திருவிழாவிற்கு விடாமல் செல்வதற்கு Continue reading

  • நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்

    “நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்”- குறுநாவலிலிருந்து என்னுடைய அடுத்த குறுநாவல், அந்தாதி பதிப்பகத்தின் மூலம் சென்னை புத்தக கண்காட்சி சிறப்பு Continue reading