bothisaththuvar
-
கருவிலே ஓர் போதிசத்துவர்
காலை எத்தி எத்தி வெளியே வர துடிக்கிறது குழந்தை இருள் கவிந்த கர்பப் பையினிலிருந்து பேரொளி நோக்கி பல கனவுகளுடன் தலையை வெளியே நீட்டியது, அதன் கண் கூசிற்று . மருத்துவன் ஓர் தாதியை உரச, இன்னொரு தாதி அதை வன்மமாய் பார்க்க உதவியாளன் செவிலியர்களை கண்களாலே காமுற குழந்தையின் உளம் கூசிற்று . பேரொளியா இது ! பேரிருள் என் தாயின்க ருவறையே சாந்தி சூனியம் சுவர்க்கம். இழுத்துக் கொண்டது தலையை மீண்டும் உள்ளே. வெளிவர Continue reading