tamil fantasy stories
-
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது என்று நான் கேட்டதே இல்லை. முதலில் அந்த நாய் எப்படி என் பின்னே வந்தது என்று சொல்லிவிடுகிறேன். வழக்கம் போல் நான் அன்றும் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்காமல் போனால் உடல் உழைப்பே இல்லாத என் உடம்பு ஊதி நாளையே செத்துவிடுவேனோ என்ற எண்ணம் என்னுள் தலைத்தூக்கிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே நான் Continue reading