Aravindh sachidanandam shortstories
-
3 BHK வீடு- சிறுகதை
பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று Continue reading
-
நகுலனின் நாய்-Goodreads Book Giveaway
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நகுலனின் நாய் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் இரண்டு பிரதிகளை இலவசமாக தர இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். Goodreads தளத்தால் தேர்ந்தெடுக்கப் படும் இருவருக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். நன்றி. Continue reading