
என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இடம்: Alliance Francaise, Nungambakkam
இயக்கம்: முருகானந்தம்
எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம்
நன்றி
Leave a comment